Friday 17 February 2012

கடன்  தோஷம்  நீங்க




பரிகாரம் -1 

         சென்ற     பிறவில்  செய்த  தவறுகளால்  இந்த  பிறவியில்  ஏற்பட்ட   கடன் தொல்லை  இருந்து  மீள  3 பௌர்ணமி  நாளில்  தங்கள்  குலதெய்வம்    வழிப்பாடு  செய்து வந்தால்  கடன் தொலை படிபடியாக  குறையும் ,கடனனை  அடைக்கலாம். 

   
பரிகாரம் - 2 

         குலதெய்வம் அருகில்  இல்லாமல்  தொலைவில்  வசிபவர்கள்  அவர்கள்  வீட்டில்  குலதெய்வம் போட்டோ  வைத்து  or         குலதெய்வம் உள்ள  ஊர்  திசை  பார்த்து  5 முக  நெய்விளக்கு  ஏற்றி   9 பௌர்ணமி  நாளில் தொடர்ச்சியாக   வழிப்பாட்டு  வந்தால் கடன் சுமை  குறையும். 90 நாளில் கடனை  அடைத்துவிடலாம் . உங்களுக்கு  வரவண்டிய  பாக்கி  இருந்தாலும்    வசூல் ஆகிவிடும்   .

1 comment:

Seriale online