ஆன்மீகத் துளிகள்
சித்தர்களின் பூஜை முறைகளும் பரிகாரங்களும்
கற்பூர தரிசனம்
கற்பூரம் அக்கினி ரூபமாக இருக்கிறது. அக்கினி ரூபமான ஜோதி -ஜோதி ரூபமான கண்ணின் அதிதேவதையான சூரியன் யிடம் இருந்து கலந்து ஒன்றாகி கண் மார்க்கமாக உட் செய்து அம்ருத ரூபமாக பிரம ஜோதியில் கலக்க வேண்டும் . அதுபோல கலந்து நான் என்ற நிலையை விட்டு பிரமமாக விளங்குவதை தான கற்பூரதீபத்தை கண்ணில் ஒற்றி கொள்வதன் தத்துவம். பிரபஞ்சம் என்பது எண்ணம் ,மனம், அறிவு ,பூரணம் , அண்டம்,பேரண்டம் ,இறைவன் வழி அதுவே பிரமம் , சிவம் என்பதுஆகும்.
No comments:
Post a Comment