Thursday 16 February 2012

ஆன்மீகத் துளிகள்
 
பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க 

   ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் கிரகம் இல்லை எனில் அது அவ யோகம் என்பது ஆகும் .அவர்கள் கிருஸ்ண பகவான் கோயில் சென்று அவல் பொறி பாயசம் செய்து சாமிக்கு நிவேதனம் செய்து பசுவுக்கு கொடுத்து மற்ற அனைவர்க்கும் கொடுக்க வேண்டும்.அல்லது வீட்டில்   கிருஸ்ண பகவான் போடோவிற்கு இது போல் செய்தல் இந்த தோஷம் நீங்க பெறும்.       

No comments:

Post a Comment

Seriale online