Saturday 3 March 2012

வெப்பு நோய் குணமாக

மாருதி கவசம்

காக்க அசோக வனம் சென்றாய்
கண்டான் அன்னை சீதையினை
நோக்கம் ஒன்றே ராமதூதன்
நுட்ப்பம் வாக்கில் கொண்டானே
ஆக்கம் சேர்க்க இலங்கையினை
ஆழலில் எரிய விட்டவன்தான்
ஆக்கை வெப்பிலே உழலாமல்
அனுமன் என்னை காத்திடுக 



இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி அனுமனுக்கு வெண்ணை நிவேதனம்,செய்யவும் . வெப்பு நோய் குணமாகும்.


ஆன்மிக துளிகள்

No comments:

Post a Comment

Seriale online