Thursday 15 March 2012

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் 
 

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாஅய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

 
தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில்  ஜபிக்க வேண்டும். 
மேலும் வெள்ளிகிழமை அன்று உலிர்ந்த திராட்சை 27 திராட்சை மாலையாக போட்டுவந்தால் நினைத்த காரியம் நடைபெறும் இது உண்மை .


 

 

No comments:

Post a Comment

Seriale online